இன்று ஸ்ரீ வாசவி அன்னையின் அக்னிபிரவேசம் நடைபெற்ற நாள் | Bala Venkatraman
இன்று ஆர்ய வைஸ்யர் வரலாற்றில் மகா பிரளயம் - அக்னிபிரவேசம் நடைபெற்ற நாள். சரியாக 1007 வருடத்திற்கு முன்னால் நம் வாசவி அன்னை மட்டுமல்லாமல்!! நமது 102 கோத்திர தம்பதியர் அக்னிபிரவேசம் செய்த நாள் இன்று!ஒவ்வொரு கோத்திரத்திற்கும் ஒவ்வொரு தம்பதியர் அக்னியில் ஆகுதியாக தன்னை...
17ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டில் ஆர்ய வைஸ்யரை பற்றிய குறிப்பு | திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் மேல்சோழங்குப்பம் பெருமாள் கோயிலில் உள்ள தூணில் 17ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டை சரித்திர ஆய்வாளர்களும் கல்வெட்டு நிபுணர்களுமாகிய திருவண்ணாமலை பாலமுருகன் மற்றும் அரியூர் பழனிச்சாமி அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த தூணில் ஆண், பெண் மற்றும்...
இராமாயண காலத்தை சேர்ந்த திரூரில் அமைந்துள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயம்
தசரத மகாராஜாவிற்காக ரிஷ்யசிருங்கர் புத்ரகாமேஷ்டி யாகம் செய்த திரூரில் அமைந்துள்ள ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தின் புனருத்தாரணம் விரைவில் நடைபெற இருக்கிறது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க ஆலயத்தில் ஸ்ரீ வாசம்பாளின் பெற்றோர்களான குசும ஸ்ரேஷ்டி, குசுமாம்பிகை மற்றும் குல...
சென்னை SKPD – கொத்தவால் சாவடி – ஆர்ய வைஸ்யர்கள் பற்றிய ஸ்வாரசிய வரலாற்று பதிவு
Historian Sri Ram Venkata Krishnan - இவர் இந்தியப் பத்திரிக்கையாளர், தொழிலதிபர், இசை வரலாற்று ஆசிரியர் மற்றும் பாரம்பரியங்களை போற்றும் வரலாற்று ஆர்வலர். பல நூல்களை படித்து ஆராய்ந்து இவர் ஆர்ய வைஸ்யர்களைப் பற்றிய வரலாற்றை ஆதாரபூர்வமாக பதிவு செய்திருக்கிறார்.
102 கோத்திர தம்பதிகள் | அக்னிபிரவேசம் செய்த தியாக தெய்வங்கள்
ஆர்ய வைஸ்யர்களின் வரலாற்றில் மகா பிரளயம் நம் வாசவி அன்னை மட்டுமல்லாமல்!! நமது 102 கோத்திர தம்பதியர் அக்னிபிரவேசம் செய்த நாளாகும்.
ஒவ்வொரு கோத்திரத்திற்கும் ஒவ்வொரு தம்பதியர் அக்னியில் ஆகுதியாக தன்னை அர்ப்பணித்த நாள் இது.
திருவண்ணாமலை ஆர்ய வைஸ்ய சந்தர்ப்பனை குழுவினர் நடத்தும் 19 ஆம் ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா
கார்த்திகை மாதம் என்றதும் நம் நினைவுக்கு வருவது தீபத் திருநாளும், திருவண்ணாமலையும் தான்.
வரும் கார்த்திகை, நவம்பர் மாதம் 17 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை திருவண்ணாமலையை சேர்ந்த ஆர்ய வைஸ்ய பெருமக்கள் கார்த்திகை தீபத்...
ஸ்ரீ வாசவி விரதம் – விரத நியமனங்கள்
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி நதிக்கரையில் பெனுகொண்டா எனும் புனித ஷேத்திரத்தில் அஹிம்சை என்னும் ஆயுதத்தை போதித்து நிலைநாட்டிய நம் ஆர்ய வைஸ்ய குலத்தின் அன்னை ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மனை வணங்கி அம்மனின் அக்னி பிரவேச நாளுக்கு முன் ஒரு மண்டலம் முழுவதும்...
வைஸ்ய சங்கமம் வாட்ஸ் அப் குரூப்பின் அசத்தலான மூன்றாம் ஆண்டு விழா
விஸ்டம் நேயர்களுக்கு என் வணக்கங்கள்🙏
அன்பு, சேவை இவ்விரண்டையும் இரு கண்களாக கொண்ட வைஸ்ய சங்கம குடும்பத்தின் மூன்றாவது ஆண்டு விழா பற்றிய ஒரு சின்ன பதிவு இது.
அதற்கு முன் இந்த வாட்ஸ் அப்...
தமிழகத்தின் பெனுகொண்டா – கடலாடி | பகுதி – 2
ஆரிய வைசியர் வரலாறு - சிறப்புப் பதிவு 2
தெய்வங்களின் திருவடிகள் தீண்டப்பெற்ற கடலாடியின் பெயர்க்காரணத்திற்கான புராண வரலாறுகளை பற்றி கண்டு வருகிறோம்!
ஆரிய வைசியர் வரலாறு - சிறப்புப் பதிவு 1
தமிழகத்தின் பெனுகொண்டா – கடலாடி | பகுதி 1
ஆரிய வைசியர் வரலாறு - சிறப்புப்பதிவு 1
எந்த ஒரு தெய்வகாரியமும், தெய்வ சங்கல்பம் இல்லாமல் அவனுடைய அனுக்கிரஹம் இல்லாமல் நடைபெறுவதில்லை!!!. பலமுறை நான் சிந்தித்தது உண்டு சிறுநகரத்தில் இவ்வளவு பொருட்செலவில் வாசவி ஆலயம் தேவையா என?? ஆனால் அதில்...