6 Powerful Mantras | VYSDOM and WAM’s Navratri Utsav – 2019

வெற்றியைக் கொண்டாடும் திருவிழாவே விஜயதசமி. ஒன்பது நாட்கள் அசுரசக்திகளை எதிர்த்து போர் புரிந்து சம்ஹரித்த ஆதிபராசக்தியின் வெற்றியை தேவர்கள் கூடி பத்தாவது நாளான தசமியன்று கொண்டாடி மகிழ்ந்தார்கள். விஜயதசமி அன்று துவங்கப்படும் எந்தக் காரியமும் வெற்றிகரமாகவே அமையும் என்பது நம்பிக்கை....

அத்திவரதர் மகாத்மியம், நவராத்ரி கொலுவில் | திருமதி. சுமதி சதிஷ்

VYSDOM.in, WAM – South India Mahila Vibagh and Kannikadhanam.com presents Vysya’s Navratri Utsav – 2019 தீயவை எல்லாம் அகலவும், செல்வ வளம் பெருகவும், கல்வி உள்ளிட்ட ஞானங்கள் நிறையவும் கொண்டாடப்படும் பண்டிகையே நவராத்திரி.

செட்டியார்- செட்டியம்மை பொம்மையும், கொலுவும் | கோவை திருமதி. விஜய நேதாஜி

நவராத்திரிப் பண்டிகை களைகட்டிக்கொண்டிருகிறது, இந்த 9 நாட்களும் வைக்கப்படும் கொலுவில் விதவிதமான பொம்மைகள் வைக்கப்படும். எல்லா ஆண்டுகளிலும் டிரெண்டிங்கில் இருப்பது செட்டியார் - செட்டியம்மை பொம்மை. செட்டியார்-செட்டியம்மை பொம்மையை கொலுவில் வைக்கும் காரணத்தையும், மகத்துவத்தையும் நம் விஸ்டத்தின் வைஸ்ய...

சிவபெருமான் அணிந்திருந்த காலணியை நமக்கு சான்றுடன் காண்பிக்கும் வைஸ்யர் | பண்ருட்டி சொ. முத்துக்குமார்

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருவெண்ணெய்நல்லூரில் சிவபெருமானுக்கும் சுந்தரருக்கும் இடையே ஒரு வழக்கு நடைபெற்றது. இவ்வழக்கு சுந்தரரின் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இவ்வழக்கு நடந்ததன் காரணம் என்ன? இந்நிகழ்வினால் சுந்தரரின் வாழ்வில் நடந்த மாற்றங்கள் என்ன? சிவபெருமான் எழுந்தரித்து உணர்த்தும் ரகசியங்கள்...

Know the Interesting Facts About விநாயகர்

விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் இந்த நன்னாளில் விநாயகரின் பெயருக்கான காரணங்கள், விநாயகர் உருவத்திற்கான காரணங்களை தெளிவாக காண்போம். விநாயகன் நாயகன் - என்றால் தலைவன், வி - என்றால் இணையான. அதாவது தனக்கிணையில்லாத நாயகன்...

கௌரி செய்வதற்கான SMART TIPS | கோவை திருமதி. லக்ஷ்மிப்ரியா ஶ்ரீதரன்

கௌரம்ம பண்டக - நம் வைஸ்ய பாரம்பரியத்தில் முக்கியமாக கொண்டாடப்படும் பண்டிகைகளான கருட பஞ்சமி, வரலட்சுமி விரதம், போலால அமாவாசை, விநாயகர் சதுர்த்தி ஆகிய நாட்களில் மஞ்சளினால் செய்த கௌரியை வழிபடுவோம். கௌரியை நம்...

வாசவி ஜெயந்தி – 2019

சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை தசமியன்று அஹிம்சை என்ற மாமந்திரத்தை போதிக்க அவதரித்தவர் வைஸ்ய குல அன்னை ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி. இந்த ஆண்டில் மே மாதம் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள கன்னிகா...

Dos and Don’ts in அட்சயதிரிதியை | கோவை திருமதி. விஜயநேதாஜி

'அட்சய’ என்றால் அழியாது பெருகக் கூடியது எனப் பொருள்.ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம், அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறை திரிதியை நாளை , 'அட்சயதிரிதியை’ திருநாளாகக் கொண்டாடுகின்றோம்.இந்த வருடம் மே 5 -ம் தேதி அன்று அட்சய திரிதியை வருகிறது.

ஸ்ரீ விஷ்ணு பகவானின் தசாவதாரம் – ரங்கோலியில்

உலகத்தில் எப்போதெல்லாம் அநீதியும் தீய சக்தியும் தலை விரித்து ஆடுகிறதோ, அப்போதெல்லாம் அதனை வேரோடு கருவறுக்க விஷ்ணு பகவான் அவதரிப்பார். அவ்வாறு அவதரித்த மஹா விஷ்ணுவின் அவதாரங்களில் 10 அவதாரங்களையே தசாவதாரம் என கூறப்படுகிறது .

பென்னாகரம் பாலா வெங்கட்ராமனின் ஸ்தல புராணம் | அன்னை காமாட்சியின் பாதை

ஒரு ஆலயத்தின் வரலாற்றை அறிந்து அத்தலத்தில் உள்ள இறைவனை வழிபட்டால் வரும் பரவசம் அளவிடமுடியாதது. ஸ்தல புராணங்களின் வாயிலாக ஒரு கோவிலின் புகழ், இறைவனின் அருட்செயல்கள், அதனினுள்ள இறை ரகசியம், வாழ்முறை நெறிகள் பற்றி நம் தலைமுறையினர் தெரிந்து கொள்ளமுடிகிறது. நம் வைஸ்ய...