சிவராத்திரியில் சிவாலய தரிசனம் | ஆர்ய வைஸ்ய குல மக்களுக்காக
சிவராத்திரியில் 12 சிவாலயங்களில் தரிசனம்! சென்னையில் இதுவரை அறியாத சிவ தலங்கள்!!
Agenda:
வரும் சிவராத்திரி அன்று (21/02/2020) இரவு 9 மணிக்கு குரோம்பேட்டையில் இருந்து செங்கல்பட்டு வழியாக 12 சிவாலயங்கள் தரிசனம் செய்துவிட்டு...
700 ஆண்டுகளுக்கு பிறகு பெனுகொண்டா ஸ்ரீ வாசவீ கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம்
700 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 05 மார்ச் 2020 ஆம் தேதி ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பெனுகொண்டா ஸ்ரீ வாசவீ கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 10 நவம்பர் 2019...
மார்கழியில் ரங்கோலி | திருமதி. தீபா ராமகிருஷ்ணன்
மார்கழி மாதம் குளிரையும் பொருட்படுத்தாமல் தினமும் அதிகாலை எழுந்து மனதிற்கு விருப்பமான கோலத்தை போட்டு முடிப்பது மிகப்பெரிய சாதனைதான்.
இப்பொழுது மார்கழி மாதம் முடிந்து தை மாதம் பிறந்துவிட்டது. மார்கழி மாதத்திற்கு ஒரு Quick Rewind செய்து வைஸ்ய குலத்தை...
பொள்ளாச்சியில் ஸ்ரீரங்கம் | ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வைகுண்ட ஏகாதசி
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவில் சொர்க்க வாசலின் நுழைவாயிலை போலவே, வைகுண்ட ஏகாதசி விழாவிற்காக நமது பொள்ளாச்சி ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பிரம்மாண்ட நுழைவாயிலினை அமைத்து, ஸ்ரீ ரங்கநாத பெருமாளை சயன திவ்ய திருக்கோலத்தில் திவ்ய தரிசனம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்...
ஆன்மீக சுற்றுலா – யாழ் முறிந்த (மறைந்த) கதை | பண்ருட்டி சொ. முத்துக்குமார்
மார்கழி மாதம் சென்னையில் இசைக்கச்சேரிகளின் இனிமை எங்கும் பரவியிருக்கும். இசைப்பிரியர்களுக்கு சரியான வேட்டைதான். இந்த சந்தர்ப்பத்தில் தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக கோலோச்சிய யாழ் இசைக்கருவியின் பயன்பாடு மெல்லமெல்ல குறைந்து பிறகு மறைந்தே போனதைப் பற்றிய ஒரு நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.
ஆன்மீக சுற்றுலா – கழுகு மலை வெட்டுவான் கோவில் | பண்ருட்டி சொ. முத்துக்குமார்
திருநெல்வேலியிலிருந்து கழுகுமலைக்கு புறப்பட்டோம். அங்கு செல்வதற்கு முன் நிறைய தகவல்களை சேகரிக்க வேண்டியிருந்தது. இவ்வூருக்கு கழுகாச்சலம், தென்பழனி, அரைமலை, திருநெற்சுரம், பெருநெற்சுரம் என பழங்கால பெயர்கள் இருந்தன என்பதற்கு சான்றுகள் உள்ளன.
கழுகுமலையில் உள்ள வெட்டுவான் கோயில் ஒரு சிறு...
ஆரிய வைசியர்களின் தீபாவளி கொண்டாடும் முறை
ஆரிய வைசிய சொந்தங்களே!
ஆரிய வைசியர்கள் தீபாவளியை எப்படி கொண்டாட வேண்டும் என பார்ப்போம். நம் கொண்டாட்ட முறையை அறிய நம் வம்சத்தை பற்றிய அறிய வேண்டும்.
வம்சம்
வம்சம்...
6 Powerful Mantras | VYSDOM and WAM’s Navratri Utsav – 2019
வெற்றியைக் கொண்டாடும் திருவிழாவே விஜயதசமி. ஒன்பது நாட்கள் அசுரசக்திகளை எதிர்த்து போர் புரிந்து சம்ஹரித்த ஆதிபராசக்தியின் வெற்றியை தேவர்கள் கூடி பத்தாவது நாளான தசமியன்று கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
விஜயதசமி அன்று துவங்கப்படும் எந்தக் காரியமும் வெற்றிகரமாகவே அமையும் என்பது நம்பிக்கை....
அத்திவரதர் மகாத்மியம், நவராத்ரி கொலுவில் | திருமதி. சுமதி சதிஷ்
VYSDOM.in, WAM – South India Mahila Vibagh and Kannikadhanam.com presents Vysya’s Navratri Utsav – 2019
தீயவை எல்லாம் அகலவும், செல்வ வளம் பெருகவும், கல்வி உள்ளிட்ட ஞானங்கள் நிறையவும் கொண்டாடப்படும் பண்டிகையே நவராத்திரி.
செட்டியார்- செட்டியம்மை பொம்மையும், கொலுவும் | கோவை திருமதி. விஜய நேதாஜி
நவராத்திரிப் பண்டிகை களைகட்டிக்கொண்டிருகிறது, இந்த 9 நாட்களும் வைக்கப்படும் கொலுவில் விதவிதமான பொம்மைகள் வைக்கப்படும். எல்லா ஆண்டுகளிலும் டிரெண்டிங்கில் இருப்பது செட்டியார் - செட்டியம்மை பொம்மை.
செட்டியார்-செட்டியம்மை பொம்மையை கொலுவில் வைக்கும் காரணத்தையும், மகத்துவத்தையும் நம் விஸ்டத்தின் வைஸ்ய...