நெய்வேலியில் ஸ்ரீ வாசவி சரிதம் நூல் வெளியீட்டு விழா

    நெய்வேலி ஸ்ரீ வாசவி சமாஜத்தில் நவம்பர் மாதம் 15 ஆம் தேதியன்று எழுத்தாளரும், நுவலி விழியாடி ஊடக நிர்வாகியும் ஆன திருமதி. சாயீசுதா அவர்கள் எழுதிய ஸ்ரீ வாசவி சரிதம் (புரிதலின் பகிர்தல்) எனும் நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

    திரு. வி.இராமகிருஷ்ணன் DGM, Neyveli Lignite Corporation அவர்கள் ஸ்ரீ வாசவி சரிதம் நூலினை வெளியிட்டார்.

    தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகாசபாவின் செயலாளர் திரு. பாலமுருகன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, வாழ்த்துரை வழங்கி, நமது சமூகம் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை விளக்கமாக எடுத்துரைத்தார்.

    பண்ருட்டி சொ. முத்துக்குமார் அவர்கள், நெய்வேலி சமாஜத்தின் தலைவர் பா. சேகர் அவர்கள் உள்பட பலர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

    ஒரு தாய் தன் பெண் குழந்தை கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது போல் இந்த நூல் அமைந்துள்ளது.

    ஸ்ரீ வாசவி சரிதம் (புரிதலின் பகிர்தல்) நூலினை வாங்க விரும்புவோர், தொடர்புகொள்ள: 9443879848

    VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

    Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

    Kannikadhanam.com – Aryavysya Matrimony Website

    1 COMMENT