கோலம் சொல்லும் காலங்கள்! – சாரதா ஹரிஹரன்

6322

வேதங்களையும் ஆகமங்களையும் நல்ல விஷயங்களையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல ஒவ்வொருவரும் அவரவருக்கு ஏற்ற வகையில், காலத்திற்கு ஏற்ற வகையில் முயற்சித்தே வந்துள்ளார்கள். ஆனால் இங்கு சென்னையை சேர்ந்த நம் வைஸ்ய குல சகோதரி திருமதி. சாரதா ஹரிஹரன் அவர்கள் ஓர் புதிய வழியை தானே உருவாக்கி சாதனை படைத்து வருகிறார். அதுதான் கோலம் சொல்லும் காலங்கள்!

இப்போதெல்லாம் பலரும், கோலங்களையும் அது சொல்லும் செய்திகளையும் பல்வேறு வைஸ்யர்களுக்கான WhatsApp க்ரூப்களில் கண்டிருப்பீர்கள், அவையாவும்  நம் சாரதா ஹரிஹரன் சகோதரியின் தனித்திறமையே ஆகும்.

இச்சிறப்புவாய்ந்த திறமைக்காக இவருக்கு வைஸ்ய சாதனையாளர் விருது வழங்கப்பட்டது என்பது கூடுதல் தகவல்.

திருமதி. சாரதா ஹரிஹரன் அவர்களின் கோலங்களை தனித்திறமையை அறிந்து கொள்ள ஆவலாய் உள்ளீர்களா???

“மதி நிறைந்த நன்மாதம் மார்கழியை” பற்றி கோலத்தின் வாயிலாக நம் அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல சாரதா ஹரிஹரன் பாணியில் திருப்பாவையும் திருவெம்பாவையும் கண்டு அறிந்து கொள்வோம்.

கோலம் சொல்லும் திருப்பாவை
கோலம் சொல்லும் திருவெண்பாவை

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp