கொரோனாவும் ஆன்மீகமும் | வீராணம் திரு. சபரி

3607

கொரோனா – உலகத்தையே அச்சுறுத்தி வரும் வார்த்தை. சோதனை வரும் வேளையில், அதனை கண்டு பயந்து ஓடாமல் அந்த சோதனைக்கான தீர்வை ஆராய்ந்து வெற்றி காண்பதே சாதனை.

சரி, இப்பொழுது கொரோனா வந்துவிட்டது, அதனை எப்படி அழிப்பது? நம் அனைவரின் கடமைகள் என்னென்ன? என்பதனை ஆன்மிகத்துடன் ஒப்பிட்டு பல சுவாரசிய கதைகளுடன் எளிமையாக விளக்குகிறார் நம் வைஸ்ய குலத்தின் சின்னத்திரை Celebrity வீராணம் திரு. சபரி அவர்கள்.

கொரோனாவை பற்றிய அதிகாரபூர்வ செய்திகள் உடனுக்குடன் உங்கள் VYSDOM Telegram குழுவில் பகிரப்படும், click here to join Telegram group

 #StayHome #StaySafe #LetsDefeatCorona

Click here and subscribe to hear Powerful Mantra collection by Ekasvara

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group