மார்கழியில் ரங்கோலி | திருமதி. தீபா ராமகிருஷ்ணன்

3521

மார்கழி மாதம் குளிரையும் பொருட்படுத்தாமல் தினமும் அதிகாலை எழுந்து மனதிற்கு விருப்பமான கோலத்தை போட்டு முடிப்பது மிகப்பெரிய சாதனைதான்.

இப்பொழுது மார்கழி மாதம் முடிந்து தை மாதம் பிறந்துவிட்டது. மார்கழி மாதத்திற்கு ஒரு Quick Rewind செய்து வைஸ்ய குலத்தை சேர்ந்த திருமதி. தீபா ராமகிருஷ்ணன் அவர்களின் மார்கழி ரங்கோலிகளை பார்த்தால் மிகவும் பிரமிப்பாகவும், பக்தியுடனும், கலை நயத்துடனும், மாடர்னாகவும், அழுத்தமான கருத்துக்களுடனும் வரைந்து அசத்தியுள்ளார்.

திருமதி. தீபா அவர்களின் மார்கழி மாத ரங்கோலியின் தொகுப்பு உங்கள் பார்வைக்காக.

VYSDOM இன் for Aryavysyas WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group