உங்கள் VYSDOM.in மற்றும் WAM – South India Mahila Vibagh இணைந்து நடத்தும் Navratri Utsav – 2019 இன் ஆறாவது நாளில் வைஸ்ய குல மருத்துவர் Dr. Bala Naga Lakshmi BSMS., அவர்கள் நம் VYSDOM குடும்பத்தினருக்காக Tips for Healthy Living என்ற பதிவின் வாயிலாக ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கான அறிவுரைகளை பகிரவுள்ளார்.

Click here to get the 5th Tip Shared by the Doctor for Healthy Living

Day 6 – How to Purify Water

இக்காலத்தில் நோய்கள் காற்று, நீர் மாசுபடுவதினால் அதிகம் வருகின்றன. குடிநீரில் உள்ள மலினங்களை நீக்க நாம் என்ன செய்ய வேண்டுமென்றால், முதலில் நீரை வடிகட்ட வேண்டும். வடிகட்டிய நீரில் தேற்றான் கொட்டையை போட்டு 5 முதல் 6 மணி நேரம் மூடி வைத்து விட வேண்டும். ஒரு குடம் தண்ணீருக்கு 25 கிராம் தேற்றான் கொட்டை சேர்க்கவேண்டும்.

ஆறு மணி நேரத்திற்கு பிறகு நீரில் மலினங்கள் எல்லாடி அடியில் சேர்ந்திருக்கும். அதை மட்டும் எடுத்து வேறு பாத்திரத்தில் மாற்றி கொண்டு உபயோகப்படுத்தவும்.

இதேபோல் பழுத்த நெல்லிக்காய், நெல்லி கட்டை போன்றவற்றையும் உபயோகிக்கலாம்.

மழை நீரின் குணம்:

மழை நீரை சேகரித்து நாம் குடிநீராகவும் பயன்படுத்தலாம். எவ்வுயிர்க்கும் பயனாகுமாறு பெய்கின்ற மழை நீரை நிலத்தில் படாமல் எடுத்து கையாண்டால், அதனால் உயிரோடு வாழும் உடலுக்கு குளிர்ச்சி, நல்லறிவு ஆகியன உண்டாகும் என சித்தர்கள் கூறியுள்ளனர்.

ஆலங்கட்டி நீரின் குணம்:

ஆலங்கட்டி எடுத்து அதில் கிடைக்கும் நீரை குடித்தால் அதனால் வெள்ளை படுதல், கண்ணில் புகை கம்மல், கை, கால், உடல் முதலியவைகளில் உண்டாகும் எரிச்சல், விக்கல், சுவாசம், மயக்கம் இவைகளைப் போக்கி உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும்.

VYSDOM.in மற்றும் WAM – South India Mahila Vibagh நடத்தும் Navratri Utsav – 2019 பதிவுகளை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group