நவராத்திரிப் பண்டிகை களைகட்டிக்கொண்டிருகிறது, இந்த 9 நாட்களும் வைக்கப்படும் கொலுவில் விதவிதமான பொம்மைகள் வைக்கப்படும். எல்லா ஆண்டுகளிலும் டிரெண்டிங்கில் இருப்பது செட்டியார் – செட்டியம்மை பொம்மை.

செட்டியார்-செட்டியம்மை பொம்மையை கொலுவில் வைக்கும் காரணத்தையும், மகத்துவத்தையும் நம் விஸ்டத்தின் வைஸ்ய ஆன்மிக குரு திருமதி. விஜய நேதாஜி அவர்கள் எளிமையாக விளக்கியுள்ளதை கேளுங்கள்! செட்டியாரின் பெருமையை போற்றுங்கள்!!

Kannikadhanam.com – Matrimony Website for Aryavysyas

VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group