ரத சப்தமி அன்று காலையில் எழுந்து 7 அல்லது 9 எருக்கன் இலைகளை அடுக்கி அதன் மேல் அட்சதை, விபூதி/மஞ்சள் மற்றும் எள் ஆகியவற்றை சேர்த்து, பின் தலையில் வைத்து ஸ்நானம் செய்வோம்.
இத்தகைய நடைமுறை அனைவருக்கும் குறிப்பாக குழந்தைகளுக்கு ஒருவித மகிழ்ச்சியை கொடுக்கும்.
எப்படி உலோகக் கம்பி வழியே மின்சாரம் பாய்கிறதோ, அப்படி சூரியனின் ஏழு வகைக் கதிர்கள் எருக்கன் இலை வழியே இழுக்கப்பட்டு நம் உடலில் பாய்ந்து, உடலில் உள்ள நோய்களையும், நம்மில் உள்ள கர்ம வினைகளையும் நீக்குகிறது என்பது மரபு.
நம் விஸ்டத்தின் ஆன்மீக குரு திருமதி. விஜய நேதாஜி அவர்கள் ரத சப்தமியின் சிறப்புகள், கொண்டாடும் வழிமுறைகள், என்னென்ன செய்யவேண்டும் என்னென்ன செய்யக்கூடாது (Dos and Don’ts) என்பதை எளிமையாக விளக்கியுள்ளதை கேளுங்கள்.
Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp
ரத சப்தமி ஸ்லோகம்: https://youtu.be/GL8TA_6yeTY