பொள்ளாச்சி ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம்

1908

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகரில் உள்ள சக்தி வாய்ந்த ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் வரும் வைகாசி மாதம் 30 ஆம் தேதி, திங்கட்கிழமை (13-06-2022) அன்று காலை 6:30 மணி முதல் 7:30 மணிக்குள் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.

பொள்ளாச்சி ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக குழுவின் இணை செயலாளர் திரு. P. பிரபு அவர்கள் வைஸ்ய குல மக்கள் அனைவரையும் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறார்.

விழா அழைப்பிதழ்

வாசவி ஜெயந்தி திருநாளன்று 170ற்கும் மேற்பட்ட ஊர்களிலிருந்து பெறப்பட்ட ஶ்ரீ வாசவி அம்மனின் திருவுருவங்களின் புகைப்பட தொகுப்பு, தங்கள் தரிசனத்திற்காக!

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website

VYSDOM – ஆர்ய வைஸ்யர்களின் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Work in Progress

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group