பெனுகொண்டா வாசவி அம்மன் சிலை மீது தேடி வந்து அமர்ந்த கிளி

5522

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி நதிக்கரையில் பெனுகொண்டா எனும் புனித ஷேத்திரத்தில் அஹிம்சை என்னும் ஆயுதத்தை போதித்து நிலைநாட்டிய நம் ஆர்ய வைஸ்ய குலத்தின் அன்னை ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனின் கோவில் உள்ளது.

இன்று (ஜூலை 14, 2021) காலை மரகத வாசவி அம்மனுக்கு பூஜை முடிந்த பின், சிலையின் மீது திடீரென்று எங்கிருந்தோ பறந்து வந்த கிளி அம்மனின் மீது அமர்ந்தது.

மனிதர்கள் பலர் அங்கு இருந்த போதும் அந்த கிளி அச்சம் இன்றி அம்மன் சிலையிலேயே பத்து நிமிடங்கள் தொடர்ந்து அமர்ந்து இருந்தது.

ஜெய் வாசவி!

Kannikadhanam.com – Aryavysya Matrimony Website

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group