தீபாவளியன்று லக்ஷ்மி குபேர பூஜையை ஏன் செய்யவேண்டும் | கோவை திருமதி. விஜய நேதாஜி

2598

மனதில் அறியாமை எனும் இருளை அகற்றி, ஞான ஒளி ஏற்றிவைக்கும் திருநாளே தீபாவளி.

நரகாசுரனை கிருஷ்ண பரமாத்மா வதைத்து, தர்மத்தை ரட்சித்த தீபாவளி நன்நாளில், லக்ஷ்மி குபேர பூஜை செய்வதனால் நம் இல்லங்களில் செல்வகடாட்சம் பொங்கிப் பெருகும் என்பது ஐதீகம்.

Click here to Hear Sri Krishna Ashtakam

தீபாவளிக்கும் குபேரனுக்கும் என்ன சம்மந்தம்? தீபாவளியன்று லக்ஷ்மி குபேர பூஜை ஏன் செய்யவேண்டும் என்பதை நம் விஸ்டத்தின் வைஸ்ய ஆன்மீக குரு திருமதி. விஜய நேதாஜி அவர்கள் எளிமையாக விளக்கியுள்ளதை கேளுங்கள்.

Wishing all the VYSDOM members a Happy and Safe Diwali!

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

Kannikadhanam.com – Aryavysya Matrimony Website