பெனுகொண்டா ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனின் பொற்கோவிலின் முதலாம் ஆண்டு கொண்டாட்டம்

3477

பெனுகொண்டாவில் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதி பராசக்தியின் ஸ்வரூபமாக, நம் வைஸ்ய குலத்தின் தாயாக அவதரித்தவர் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி. அதே பெனுகொண்டவில், 2019 ஆம் ஆண்டில் நம் அன்னைக்காக கட்டப்பட்ட பொற்கோவிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் மற்றும் வாசவி அன்னையின் சிலை பிரதிஷ்டை என இருபெரு விழா விமரிசையாக நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தின் முதலாம் ஆண்டு திருவிழா பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை அனுஷ்டிக்கப்படுகிறது. பிப்ரவரி 3 ஆம் தேதி மற்றும் பிப்ரவரி 4 ஆம் தேதி அன்று பெனுகொண்டா ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனின் பொற்கோவிலில் நடைபெற்ற நிகழ்வுகளை காணுங்கள்.

A Quick Tour to Penugonda Vasavi Temple:

Pavithra Godavari Aarathi வைபவம்:

Sahasra Galaarchana Gayana – Performed by 1000 Vysya womens:

7 கடல்கள், 102 ஆறுகளின் புனித நீரினால் ஐம்பொன்னால் உருவாக்கப்பட்டுள்ள 90 அடி உயரமான வாசவி அன்னையின் சிலைக்கு மஹா அபிஷேகத்தின் காணொளி:

Maha Mastakabhishekam to 90 feet High Vasavi Matha Panchaloha Idol with holy water from 102 rivers

MAHA MASTAKABHISHEKAM at Vasavishanthidham Penugonda

Posted by Vasavi Shanthi Dham Penugonda on Tuesday, February 4, 2020
MAHA MASTAKABHISHEKAM at Vasavishanthidham Penugonda

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

Want to post your article on Vysdom? Click here and get in touch with Vysdom team!