ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மனின் பக்தர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!

    3470

    நூறு ஆண்டு பாரம்பரியம் கொண்டது நம் திண்டுக்கல் ஸ்ரீ வாசவி மஹால். பல நன்நிகழ்வுகளை கண்ட இம்மண்டபத்தை முற்றிலும் புனரமைக்கும் திருப்பணியை திண்டுக்கல் ஆர்ய வைஸ்ய சபா உறுப்பினர்கள் முழு வேகத்துடன் செயல்படுத்தி வருகின்றனர்.

    திண்டுக்கலில் நம் அன்னை வாசவி அம்மனின் கோவில் இல்லாத குறையை போக்கும் வகையில், மண்டபத்தின் தரை தளத்தில் அன்னை ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவில் கட்டப்பட்டு வருகிறது. இப்புனித பணியில் வைஸ்யர்களாகிய நாம் திண்டுக்கல் வைஸ்ய குல மக்களுடன் கை கோர்த்து வாசவி கோவில் மற்றும் மண்டபத்தை எழுந்தருள உதவிட வேண்டும்.

    மேலும் விபரங்களுக்கு:

    VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp